தமிழ்த்துறை
உலகின் முன்னோடி மொழியான தமிழ், தூது மொழியான பிரெஞ்சு, இந்திய தேசிய மொழியான ஹிந்தி ஆகிய மூன்று மொழிகள் இத்துறையின் கீழ் இயங்குகின்றன .
மொழி என்பது எண்ணங்களை வெளிக்கொணரவும் தகவல்தொடர்பிற்கு இன்றியமையாததாக விளங்கக்கூடியது ஆகவே அம்மொழி சார்ந்த மரபுகளையும் ,விழுமியங்களையும், பண்பாட்டையும் அறிந்து கொள்ள வேண்டும் .
மேலும் மொழி சார்ந்த முக்கியத்துவத்தை உணரும்போதே அதன் தேவையை அறியமுடிகிறது ஆகவே மொழியறிவை மேம்படுத்தும் பொருட்டு மொழித்துறை நம் கல்லூரியில் 2019 – ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் PART 1 – ல் தங்களுக்கான மொழியைத் தேர்வு செய்து படித்து வருகின்றனர்.
நோக்கம்
மொழியறிவையும், பண்பாட்டையும் எடுத்துரைக்கும் பொருட்டு மாணவர்களுக்கு நல்லறிவை புகட்டுதல், மொழி, கலை அறிவியல், வரலாறு சமுதாயம் போன்றவற்றின் வழி ஒழுக்கத்தை மேம்படுத்துதல்.
குறிக்கோள்
- மொழி சார்ந்த கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கலைத்துறைகளில் வளர்ந்து மிளிர மாணவர்களை ஈடுபடுத்துதல்.
- மொழியின் தேவையை உணரும்பொருட்டு பாடங்களை வகுத்தல்.
- மொழி ,இலக்கியம், பண்பாடு தொடர்பான வரலாறுகளை அறியவைத்தல்.
- மொழியறிவு, திறமை போன்றவற்றை வளர்த்தல்.
நிகழ்வுகளின் விவரம்
வ.எண் | தலைப்பு | கலந்து கொண்ட மாணவர்கள் | தேதி | நிகழ்வு | சிறப்புவிருந்தினர் |
1
|
23.07.2019
|
KPR பைந்தமிழ் மன்றத் தொடக்கவிழா | திரு.சி.சு.சுப்பிரமணியன் பட்டிமன்ற பேச்சாளர். | மூன்று முத்துக்கள் | – |
2 | 14.08.2019
|
சுதந்திர தின சிறப்புரை | திரு.N. மதன்குமார் இளம்பாரதி | மனதில் நின்ற மனிதர்கள் | – |
3 | 03.09.2019
|
அனல்பேச்சு | திரு.S.விவேகானந்தன் உதவிபேராசிரியர் ,KPRIET | ஊடக வளர்ச்சியால் இன்றைய
இளைஞர்களுக்கு ஆபத்தா?ஆதாயமா? |
தீபதக்ஸனா .க
அஜிதா .பா சூர்யபிரகாஸ் ஸ்நேகா .ரா பிரவீன் ராக்கேஸ்வரன் . ச.ர.ச.
|
4 | 15.10.2019
|
மகாத்ம காந்தி 150 – ஆம் ஆண்டு விழா | திரு.காந்தி கனகராஜ் நடிகர், சமூக ஆர்வலர் சென்னை | எக்காலத்திற்கும் ஏற்புடையவர் காந்தி | – |